406
திருவண்ணாமலை - திருக்கோவிலூர் நான்கு வழிச்சாலையில் சடைக்கட்டி அருகே 2 மாட்டு வண்டிகளின் மீது அரசு பேருந்து மோதியதில் 2 காளைகள் உயிரிழந்த நிலையில் வண்டிகளை ஓட்டிவந்த 2 இளைஞர்கள் மருத்துவமனையில் அனும...

224
தென்காசி மாவட்டம் சுரண்டையில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் அரசு பேருந்தில் லேசான மழைக்கே பேருந்தின் உள்ளே ஒழுகியதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். மிகவும் பழுதடைந்து மோசமான நிலையில் உள்ள இந...

198
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள திம்மையாபுரம் கிராமத்தில் பழுதான ஆழ்துளை மோட்டாரை உடனடியாக சரி செய்து குடிநீர் வழங்கக் கோரி அப்பகுதி வழியாக சென்ற அரசு பேருந்தை சிறைபிடித்து ஊர் மக்கள்...

1117
திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் அரசு பேருந்தின் மேற்கூரையில் மழை நீர் ஒழுகியதால் பயணிகள் மழைநீரில் நனைந்தபடியே பயணித்தனர்.  நத்தம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்தது. மதுரையில...

2446
மயிலாடுதுறையில் இரு சக்கர வாகனத்தில் வந்த 2பேர் அரசு பேருந்தை வழிமறித்து நடத்துனர் மீது தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்துள்ளது. மன்னம்பந்தலில் உள்ள கல்லூரி மாணவர்களை ஏற்றிக் கொண்டு நேற்று மாலையி...

1627
காரைக்கால் அருகே குடி போதையில் அரசு பேருந்தை ஓட்டி சென்ற ஓட்டுநரை பயணிகள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். காரைக்காலில் இருந்து ஈரோடு சென்ற தமிழக அரசு பேருந்து ,திருநள்ளாறு அருகே வைக்கப்பட...

2008
ஆந்திர மாநிலம் ஸ்ரீ சைலத்தில் மலை பகுதி வளைவில் திரும்புகையில் பிரேக் செயலிழந்ததால், தெலுங்கானா அரசு பேருந்து விபத்துக்குள்ளானது. 30 பயணிகளுடன் மகபூப் நகருக்கு சென்ற பேருந்து, மலையில் உள்ள வளைவு ஒ...



BIG STORY